
Wednesday, 24 October 2012
Monday, 15 October 2012
Sunday, 7 October 2012
Saturday, 6 October 2012
Tuesday, 25 September 2012
உன்
கண்களை மட்டுமே
phd செய்யவேண்டும்
உன் கண்கள்
சொன்ன சங்கதிகள்
இதுவரை
எந்த புத்தகத்திலும்
சொல்லப்படாததால்
- அன்புடன் R.P.OM
un kangali mattume
phd seyyavendum
unkangal
sonna sanggadhigal
idhuvarai
endha puththagaththilum
sollappadaadhadhaal
- anbudan om
idhu innaikku ezudhuna kavidhai neeenge idhai ellam padikre
enakku yaarume illa ammu adhaan nan vettiyaayiten,sondham bandham,frnd,
Monday, 10 September 2012
அதிர்ஷ்டப்பெயர் வைத்தோ
அரசியல் செய்தோ
கோள் சொல்லியோ
குடி கெடுத்தா
ஜாதகம் சொல்லியோ
பாதகம் செய்தோ
சீர்திருத்துகிரேன்
என்ற பெயரில்
நன்றாக உள்ள
கணிணி,மோட்டார் சக்கர
பாகங்களை
திருடிக்கொண்டு
எங்கொ திருடியதை இங்கே விற்று
இரட்டிப்பு லாபங்களை அடைந்தோ
தேகத்தை காட்டியோ
ஏக்கத்தை மூட்டியோ
ஆளுயர புகழ்ந்தோ
ஜால்ராவை போட்டோ
சட்னியை விற்றோ
கிட்னியை திருடியோ
சாமர்த்தியம் உள்ளவர்கள்
பிழைத்துக்கொள்கிறார்கள்
பாவம் எம் அப்பாவி மக்கள்
இறைவா
அவர்கள் என்ன செய்வார்கள்
நல்லவர்களும் வல்லவர்களும்
ஆட்சியில் அமரவும்
நல்லவர்கலை தேர்ந்தெடுக்கும் நற்புத்தியும்
எம் மக்களுக்கு அருள்வாயாக!
அழகெல்லாம் மாநாடுகள் நடத்தி இவள்தான் பேரழகி என்று பறைசாற்றின
Sunday, 9 September 2012
ஆடையோடு அழகாய் இருக்கிறாய்
ஆடையின்றியும் அழகாய் இருக்கிறாய்
சிரித்தாலும் அழகாயிருக்கிறாய்
சிரிக்காவிட்டாலும் ழகாயிருக்கிறாய்
கோபத்திலும் அழகாய் இருக்கிறாய்
ஆடையின்றியும் அழகாய் இருக்கிறாய்
சிரித்தாலும் அழகாயிருக்கிறாய்
சிரிக்காவிட்டாலும் ழகாயிருக்கிறாய்
கோபத்திலும் அழகாய் இருக்கிறாய்
அமைதியிலும் அழகாய் இருக்கிறாய்
முகம் சுளித்தாலும் அழகாய் இருக்கிறாய்
மூக்கை சிந்தினாலும் அழகாய் இருக்கிறாய்
கண்களை விரித்தாலும் அழகாய் இருக்கிறாய்
கைகளை விர்த்தாலும் அழகாய் இருக்கிறாய்
எழுந்தது முதல் உறங்கும் வரை
எல்லா நிலையிலும் அழகாகவே இருக்கிறாய்
பிறகு ஏன் கேட்கிறாய் இப்படி
உனக்கு
வேற வேலையே இல்லையா
ஏன் என்னையே சுற்றி சுற்றி
வருகிறாய் என்று
- அன்புடன் ஓம்
முகம் சுளித்தாலும் அழகாய் இருக்கிறாய்
மூக்கை சிந்தினாலும் அழகாய் இருக்கிறாய்
கண்களை விரித்தாலும் அழகாய் இருக்கிறாய்
கைகளை விர்த்தாலும் அழகாய் இருக்கிறாய்
எழுந்தது முதல் உறங்கும் வரை
எல்லா நிலையிலும் அழகாகவே இருக்கிறாய்
பிறகு ஏன் கேட்கிறாய் இப்படி
உனக்கு
வேற வேலையே இல்லையா
ஏன் என்னையே சுற்றி சுற்றி
வருகிறாய் என்று
- அன்புடன் ஓம்
Saturday, 8 September 2012
நீ வந்ததென்ன வோ
காற்றை போலத்தான்
மனதை வருடிவிட்டு
மாயமாகி போனபின்
உள்ளே புயல் அடிக்கிறது
- அன்புடன் ஓம் — with Aravind Ramaswamy and 47 others.
காற்றை போலத்தான்
மனதை வருடிவிட்டு
மாயமாகி போனபின்
உள்ளே புயல் அடிக்கிறது
- அன்புடன் ஓம் — with Aravind Ramaswamy and 47 others.
Thursday, 6 September 2012
Sunday, 19 August 2012
நண்பன் கேட்டான்
காதலுக்கு டிப்ஸ் குட்றான்னு
எனக்கே டிப்ஸ் தேவைப்பட்டாலும்
கெத்த விட்டு கொடுக்காம டிப்ஸ் கொடுத்தேன்
உன் தகவலனைத்தையும் மறைத்துவிடு
ஜில்லுனு பேசு
பொய்முகம் காட்டு
எக்காரணத்த கொண்டும் வயச சொல்லாதே
வெளிப்படையா இருக்கவே கூடாது
தகவலனைத்தையும் சேகரி
பிடிச்சிருந்தா தொடரும்னு போடு
இல்லையா முற்றுபுள்ளி வை
இதை எல்லாம் செய்
நீ பொய்யானவன் என்றால்
இல்லை நான் மெய்யானவன்
என்றால்
உண்மைகளை உளறிவிட்டு
காத்திரு காதல் கனியும்!
காதலுக்கு டிப்ஸ் குட்றான்னு
எனக்கே டிப்ஸ் தேவைப்பட்டாலும்
கெத்த விட்டு கொடுக்காம டிப்ஸ் கொடுத்தேன்
உன் தகவலனைத்தையும் மறைத்துவிடு
ஜில்லுனு பேசு
பொய்முகம் காட்டு
எக்காரணத்த கொண்டும் வயச சொல்லாதே
வெளிப்படையா இருக்கவே கூடாது
தகவலனைத்தையும் சேகரி
பிடிச்சிருந்தா தொடரும்னு போடு
இல்லையா முற்றுபுள்ளி வை
இதை எல்லாம் செய்
நீ பொய்யானவன் என்றால்
இல்லை நான் மெய்யானவன்
என்றால்
உண்மைகளை உளறிவிட்டு
காத்திரு காதல் கனியும்!
Saturday, 18 August 2012
Thursday, 19 July 2012
தேன் சுமந்து வந்த தேவதையே - 2
எல்லா சத்தங்களும் ஒடுgங்கிய
நடு சாமத்திலும்
தாளம் வாசிhத்தனவே
நமது உதடுகள்
முத்த்த சத்தத்தால்
அந்த கார்கால
இரவு பொழுதிலும்
நம் முத்தசத்த்திற்கு
போட்டியாக
தாமரை தடாகத்தில்
தவளைகள் சத்தம்
எனக்காக
உன் பிஞ்சுக்கரங்களில்
தேன் சுமந்து வந்த தேவதையே
இதழில் தேன் தடவிவிட்டு
உன் இதழ்த்தேன்
போதும் என்றேனே!
மூக்கின் புல்லாக்கை
முத்தமிடும்போது
இது என்ன இடைஞலாய்
என்று நீ கழற்றி
வீசச்சென்றாயே
அதை வாங்கி என் கழுத்தில்
நம்
காதலின் சின்னமாய்
அணிந்து கொண்டேனே!
மணலில் புதைந்த
உன் கால் கொலுசை
அந்த இரவிலும் தேடி தந்தேனே
ஆச்சரியத்தில் மூழ்கிய நீயோ
என் கன்னத்தை கிள்ளினாயே
பார் என் கன்னத்தை
அந்த இரவின் காயம்
இப்போது மச்சமாய்
என் கன்னத்தில்
நதியோடு
நடைபோட்டு
உன் இடையில்
கை போட்டேன்
எல்லையை மீறாதே என்று
நீயும் தடை போட்டாயே!
ஓயாது பேசுவாய்
நானும் ஆச்சரியத்தில் மூழ்கி ஆச்சரியத்தில்
இறங்குவேன்
இந்த உறுப்பு எதனால் செய்யப்பட்டது என்று
விட்டு விட்டு
ஒலித்ததே
சில் வண்டின் சத்தம்
நம் பேச்சு சத்தத்தை
ஒட்டு கேட்டபடி
பால் நிலவின்
பால் ஒளியில்
உன்
பால் மேனியில்
பாலபிஷேகம்
செய்யத்தொடங்கி இருந்தேன்
காற்றும்
நுழைய இயலா வண்னம்
என்னை இறுக்கிகொண்டு
மூச்சும் மூச்சும்
பேசிக்கொள்ளும்
நெருக்கத்தில்
அமர்ந்திருந்தாயே
அருகில் துள்ளி ஓடிய
காட்டு முயலை கண்ட அச்சத்தில்
சில்லென்ற காற்று
என் தேகத்தை தூண்டி
உன் கண்களை ஆராய்ச்சி செய்யச்சொன்னது
நானும் உன் கண்களையே
உற்றுப்பார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன்
வெட்க தாளாமல் வெட்கி வெட்கி
நீயும் தலை குனிவாயே!
கண்களால் தேன்
பருகிக்கொண்டிருந்தேன்
கண்ணழகி
உன்னைக் கண்ணாரக்க கண்டு!
தூக்கமில்லாத
அந்த ப்பொழுதுகளை
இப்பொழுதுஇ நினைத்தாலும்
ஏக்கமாக இருக்கிறது
நான் உன்வாசம்
பிடித்துக்கொண்டிருந்தேன்
நீயோ
அருகில்
இரவில்
மலர்கின்ற
காட்டுப்பூவின்
வாசம் பிடித்துக்கொண்டிருந்தாய்
நீ வாசம் பிடித்த
அந்த பூவை
பறித்து வந்து உன்கூந்தலில்
நான் சூட்ட
இலக்கணம் வரைய முடியாத
ஒரு பார்வை பார்த்தாயே
புன்னகைத்தாயே
அந்த பார்வையும் புன்னகையும்
இன்றும் என் ஞாபகத்தில்!
சங்க காலத்து இலக்கியங்கள் எல்லாம்
உன் அங்க இலக்கியத்தை
எனக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தது
புற நானூறு
உந்தேகத்தின் வரலாறு சொல்லிக்கொண்டிருந்தது
அக நானூறு
உன்னிடம் படிக்க வேண்டிய
சுக நானூற்றை
எடுத்து சொல்லிக்கொண்டிருந்தது
இருவரித்திருக்குறளோ
உன்னிரு இதழ்க ளில்
எப்படி தேன் குடிப்பது என்று
செப்பிக்கொண்டிருந்தது
மணிமேகலை
படிக்கச்சொன்னது
உன் இடைமேகலையை
பரிபாடலோ
உன் இரு கருவிழிகளின்
பெறுகின்ற இன்பத்தை எடுத்தியம்பியது
ஆல்ய மணியின் ஓசை
தேவார சத்தம்
காற்றில்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
தேன் சுமந்து வந்த தேவதையே - 2
தாளம் வாசிhத்தனவே
நமது உதடுகள்
முத்த்த சத்தத்தால்
அந்த கார்கால
இரவு பொழுதிலும்
நம் முத்தசத்த்திற்கு
போட்டியாக
தாமரை தடாகத்தில்
தவளைகள் சத்தம்
எனக்காக
உன் பிஞ்சுக்கரங்களில்
தேன் சுமந்து வந்த தேவதையே
இதழில் தேன் தடவிவிட்டு
உன் இதழ்த்தேன்
போதும் என்றேனே!
மூக்கின் புல்லாக்கை
முத்தமிடும்போது
இது என்ன இடைஞலாய்
என்று நீ கழற்றி
வீசச்சென்றாயே
அதை வாங்கி என் கழுத்தில்
நம்
காதலின் சின்னமாய்
அணிந்து கொண்டேனே!
மணலில் புதைந்த
உன் கால் கொலுசை
அந்த இரவிலும் தேடி தந்தேனே
ஆச்சரியத்தில் மூழ்கிய நீயோ
என் கன்னத்தை கிள்ளினாயே
பார் என் கன்னத்தை
அந்த இரவின் காயம்
இப்போது மச்சமாய்
என் கன்னத்தில்
நதியோடு
நடைபோட்டு
உன் இடையில்
கை போட்டேன்
எல்லையை மீறாதே என்று
நீயும் தடை போட்டாயே!
ஓயாது பேசுவாய்
நானும் ஆச்சரியத்தில் மூழ்கி ஆச்சரியத்தில்
இறங்குவேன்
இந்த உறுப்பு எதனால் செய்யப்பட்டது என்று
விட்டு விட்டு
ஒலித்ததே
சில் வண்டின் சத்தம்
நம் பேச்சு சத்தத்தை
ஒட்டு கேட்டபடி
பால் நிலவின்
பால் ஒளியில்
உன்
பால் மேனியில்
பாலபிஷேகம்
செய்யத்தொடங்கி இருந்தேன்
காற்றும்
நுழைய இயலா வண்னம்
என்னை இறுக்கிகொண்டு
மூச்சும் மூச்சும்
பேசிக்கொள்ளும்
நெருக்கத்தில்
அமர்ந்திருந்தாயே
அருகில் துள்ளி ஓடிய
காட்டு முயலை கண்ட அச்சத்தில்
சில்லென்ற காற்று
என் தேகத்தை தூண்டி
உன் கண்களை ஆராய்ச்சி செய்யச்சொன்னது
நானும் உன் கண்களையே
உற்றுப்பார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன்
வெட்க தாளாமல் வெட்கி வெட்கி
நீயும் தலை குனிவாயே!
கண்களால் தேன்
பருகிக்கொண்டிருந்தேன்
கண்ணழகி
உன்னைக் கண்ணாரக்க கண்டு!
தூக்கமில்லாத
அந்த ப்பொழுதுகளை
இப்பொழுதுஇ நினைத்தாலும்
ஏக்கமாக இருக்கிறது
நான் உன்வாசம்
பிடித்துக்கொண்டிருந்தேன்
நீயோ
அருகில்
இரவில்
மலர்கின்ற
காட்டுப்பூவின்
வாசம் பிடித்துக்கொண்டிருந்தாய்
நீ வாசம் பிடித்த
அந்த பூவை
பறித்து வந்து உன்கூந்தலில்
நான் சூட்ட
இலக்கணம் வரைய முடியாத
ஒரு பார்வை பார்த்தாயே
புன்னகைத்தாயே
அந்த பார்வையும் புன்னகையும்
இன்றும் என் ஞாபகத்தில்!
சங்க காலத்து இலக்கியங்கள் எல்லாம்
உன் அங்க இலக்கியத்தை
எனக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தது
புற நானூறு
உந்தேகத்தின் வரலாறு சொல்லிக்கொண்டிருந்தது
அக நானூறு
உன்னிடம் படிக்க வேண்டிய
சுக நானூற்றை
எடுத்து சொல்லிக்கொண்டிருந்தது
இருவரித்திருக்குறளோ
உன்னிரு இதழ்க ளில்
எப்படி தேன் குடிப்பது என்று
செப்பிக்கொண்டிருந்தது
மணிமேகலை
படிக்கச்சொன்னது
உன் இடைமேகலையை
பரிபாடலோ
உன் இரு கருவிழிகளின்
பெறுகின்ற இன்பத்தை எடுத்தியம்பியது
ஆல்ய மணியின் ஓசை
தேவார சத்தம்
காற்றில்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
தேன் சுமந்து வந்த தேவதையே - 2
காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி...
அப்போதுதான்
நாம் நி
நினைவுக்கு வந்தோம்
கிழக்கில்
கதிரவன்
நம்மை கண்டு
நானத்தால் சிவந்து
மெல்ல எட்டிப்பார்த்தான்
நான்
முறைத்தேன்
அதற்குள்
என்ன அவசரம் என்றேன்
வெடுக்கென்று நீ சிரித்தாய்
அதைக்கேட்டு
அப்போதும் சரி
இப்போதும் சரி
எப்போதும் சரி
நீதான்
என்
இளவரசி!
நாந்தான் உன்
இளவரசன்!
- அன்புடன் ஓம்
அப்போதுதான்
நாம் நி
நினைவுக்கு வந்தோம்
கிழக்கில்
கதிரவன்
நம்மை கண்டு
நானத்தால் சிவந்து
மெல்ல எட்டிப்பார்த்தான்
நான்
முறைத்தேன்
அதற்குள்
என்ன அவசரம் என்றேன்
வெடுக்கென்று நீ சிரித்தாய்
அதைக்கேட்டு
அப்போதும் சரி
இப்போதும் சரி
எப்போதும் சரி
நீதான்
என்
இளவரசி!
நாந்தான் உன்
இளவரசன்!
- அன்புடன் ஓம்
Labels:
astrology,
diet,
facebook,
google,
healing,
health mixsurya namaskar,
horoscope,
lucky name,
mudhras,
muthras,
naturopahthy,
numerology,
pranayama,
reiki,
varma,
varmalearn,
vastu,
yanthram,
yoga,
you want learn
தேன் சுமந்து வந்த தேவதையே - 1
அன்பே
உன் மனம் போகட்டும்
கடந்த ஜென்மத்திற்கு
அங்கே பார்
சோழ தேசத்தில்
நான் இளவரசன்
நீ இளவரசி
மறந்து விட்டாயா?
நாம் பேசிய
காதல் கதைகளை!
நீ இடப்பக்கத்தில்
நான் வலப்பக்கத்தில்
பௌர்ணமி நிலவை
தூங்கவிடாமல் பிடித்துக்கொண்டு
பேசிய கதைகள் எத்தனை?
எத்தனை சுகம்
வாகன இரச்சல் இல்லாத
அக்காலத்து இரவு
எத்தனை சுகம்
பொன்னையும் பொருளையும்
எதிர்பாராமல் உன்
புன்னகையை மட்டும்
எதிர் பார்த்த அந்த இரவு
எங்கொ போரில்
காளிகளும் கூளிகளும்
ரத்தம் பருகிக்கொண்டிருந்த
அந்த நேரத்திலும்
நாம் அன்பை பருகிகொண்டிருந்தோம்
பொறுத்து பார்த்த
நமது புரவிகள் இரண்டும்
காதல் செய்யத்தொடங்கிவிட்டன
என்னை கைகளால் தூக்கிச்
சுற்றிகாட்டிய வீரமங்கை
அல்லவா நீ
இதை
எட்டிப்பார்த்த ஆந்தை
நம்மை கண்டு
நாணப்பட்டு பறந்தோடியதே!
தேகப்பலகையில்
நாம் இருவரும்
காதல் அரிச்சுவடி
பழகிக்கொண்டிருந்தோம்
தஞ்சை பெரிய கோவிலின் சிற்பத்தை
உன் முதுகில்
வரந்த கோலத்தை எண்ணிப்பார்
உன் தோழிகள்
மார்பில் வரைந்த மருதாணி
கோலத்தை என்னிடம்
காட்டி மகிழ்ந்தாயே!
உன் மனம் போகட்டும்
கடந்த ஜென்மத்திற்கு
அங்கே பார்
சோழ தேசத்தில்
நான் இளவரசன்
நீ இளவரசி
மறந்து விட்டாயா?
நாம் பேசிய
காதல் கதைகளை!
நீ இடப்பக்கத்தில்
நான் வலப்பக்கத்தில்
பௌர்ணமி நிலவை
தூங்கவிடாமல் பிடித்துக்கொண்டு
பேசிய கதைகள் எத்தனை?
எத்தனை சுகம்
வாகன இரச்சல் இல்லாத
அக்காலத்து இரவு
எத்தனை சுகம்
பொன்னையும் பொருளையும்
எதிர்பாராமல் உன்
புன்னகையை மட்டும்
எதிர் பார்த்த அந்த இரவு
எங்கொ போரில்
காளிகளும் கூளிகளும்
ரத்தம் பருகிக்கொண்டிருந்த
அந்த நேரத்திலும்
நாம் அன்பை பருகிகொண்டிருந்தோம்
பொறுத்து பார்த்த
நமது புரவிகள் இரண்டும்
காதல் செய்யத்தொடங்கிவிட்டன
என்னை கைகளால் தூக்கிச்
சுற்றிகாட்டிய வீரமங்கை
அல்லவா நீ
இதை
எட்டிப்பார்த்த ஆந்தை
நம்மை கண்டு
நாணப்பட்டு பறந்தோடியதே!
தேகப்பலகையில்
நாம் இருவரும்
காதல் அரிச்சுவடி
பழகிக்கொண்டிருந்தோம்
தஞ்சை பெரிய கோவிலின் சிற்பத்தை
உன் முதுகில்
வரந்த கோலத்தை எண்ணிப்பார்
உன் தோழிகள்
மார்பில் வரைந்த மருதாணி
கோலத்தை என்னிடம்
காட்டி மகிழ்ந்தாயே!
Labels:
diet,
facebook,
google,
healing,
health mixsurya namaskar,
horoscope,
kavidhai,
lucky name,
mudhras,
muthras,
naturopahthy,
numerology,
pranayama,
reiki,
trology,
varma,
varmalearn,
vastu,
yanthram,
yoga
Subscribe to:
Posts (Atom)