Thursday 6 September 2012

தூண்டில் இட்டும் 
சிக்காத மீன்கள்
நீ 
தண்ணீரில் இறங்கியதும்
கூட்டம் கூட்டமாய்
உன் அருகினில்
- அன்புடன் ஓம்

No comments:

Post a Comment