Friday 7 September 2012



வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை அறிவிக்கின்றன
மரணம்
பூகம்பம்
சுனாமி
விபத்து
இவையெல்லாம்
இருந்தாலும்
ஏன்
அன்பே மறுக்கிறாய்
இதயத்தை தருவதற்கு

நிலையிலாத
அழகு
அந்தஸ்து
செல்வத்தை எண்ணி!

No comments:

Post a Comment