Thursday 27 September 2012
Tuesday 25 September 2012
உன்
கண்களை மட்டுமே
phd செய்யவேண்டும்
உன் கண்கள்
சொன்ன சங்கதிகள்
இதுவரை
எந்த புத்தகத்திலும்
சொல்லப்படாததால்
- அன்புடன் R.P.OM
un kangali mattume
phd seyyavendum
unkangal
sonna sanggadhigal
idhuvarai
endha puththagaththilum
sollappadaadhadhaal
- anbudan om
idhu innaikku ezudhuna kavidhai neeenge idhai ellam padikre
enakku yaarume illa ammu adhaan nan vettiyaayiten,sondham bandham,frnd,
Monday 10 September 2012
அதிர்ஷ்டப்பெயர் வைத்தோ
அரசியல் செய்தோ
கோள் சொல்லியோ
குடி கெடுத்தா
ஜாதகம் சொல்லியோ
பாதகம் செய்தோ
சீர்திருத்துகிரேன்
என்ற பெயரில்
நன்றாக உள்ள
கணிணி,மோட்டார் சக்கர
பாகங்களை
திருடிக்கொண்டு
எங்கொ திருடியதை இங்கே விற்று
இரட்டிப்பு லாபங்களை அடைந்தோ
தேகத்தை காட்டியோ
ஏக்கத்தை மூட்டியோ
ஆளுயர புகழ்ந்தோ
ஜால்ராவை போட்டோ
சட்னியை விற்றோ
கிட்னியை திருடியோ
சாமர்த்தியம் உள்ளவர்கள்
பிழைத்துக்கொள்கிறார்கள்
பாவம் எம் அப்பாவி மக்கள்
இறைவா
அவர்கள் என்ன செய்வார்கள்
நல்லவர்களும் வல்லவர்களும்
ஆட்சியில் அமரவும்
நல்லவர்கலை தேர்ந்தெடுக்கும் நற்புத்தியும்
எம் மக்களுக்கு அருள்வாயாக!
அழகெல்லாம் மாநாடுகள் நடத்தி இவள்தான் பேரழகி என்று பறைசாற்றின
Sunday 9 September 2012
ஆடையோடு அழகாய் இருக்கிறாய்
ஆடையின்றியும் அழகாய் இருக்கிறாய்
சிரித்தாலும் அழகாயிருக்கிறாய்
சிரிக்காவிட்டாலும் ழகாயிருக்கிறாய்
கோபத்திலும் அழகாய் இருக்கிறாய்
ஆடையின்றியும் அழகாய் இருக்கிறாய்
சிரித்தாலும் அழகாயிருக்கிறாய்
சிரிக்காவிட்டாலும் ழகாயிருக்கிறாய்
கோபத்திலும் அழகாய் இருக்கிறாய்
அமைதியிலும் அழகாய் இருக்கிறாய்
முகம் சுளித்தாலும் அழகாய் இருக்கிறாய்
மூக்கை சிந்தினாலும் அழகாய் இருக்கிறாய்
கண்களை விரித்தாலும் அழகாய் இருக்கிறாய்
கைகளை விர்த்தாலும் அழகாய் இருக்கிறாய்
எழுந்தது முதல் உறங்கும் வரை
எல்லா நிலையிலும் அழகாகவே இருக்கிறாய்
பிறகு ஏன் கேட்கிறாய் இப்படி
உனக்கு
வேற வேலையே இல்லையா
ஏன் என்னையே சுற்றி சுற்றி
வருகிறாய் என்று
- அன்புடன் ஓம்
முகம் சுளித்தாலும் அழகாய் இருக்கிறாய்
மூக்கை சிந்தினாலும் அழகாய் இருக்கிறாய்
கண்களை விரித்தாலும் அழகாய் இருக்கிறாய்
கைகளை விர்த்தாலும் அழகாய் இருக்கிறாய்
எழுந்தது முதல் உறங்கும் வரை
எல்லா நிலையிலும் அழகாகவே இருக்கிறாய்
பிறகு ஏன் கேட்கிறாய் இப்படி
உனக்கு
வேற வேலையே இல்லையா
ஏன் என்னையே சுற்றி சுற்றி
வருகிறாய் என்று
- அன்புடன் ஓம்
Saturday 8 September 2012
நீ வந்ததென்ன வோ
காற்றை போலத்தான்
மனதை வருடிவிட்டு
மாயமாகி போனபின்
உள்ளே புயல் அடிக்கிறது
- அன்புடன் ஓம் — with Aravind Ramaswamy and 47 others.
காற்றை போலத்தான்
மனதை வருடிவிட்டு
மாயமாகி போனபின்
உள்ளே புயல் அடிக்கிறது
- அன்புடன் ஓம் — with Aravind Ramaswamy and 47 others.
Thursday 6 September 2012
Subscribe to:
Posts (Atom)