Monday 10 September 2012


காலையில்
எனை பார்த்து
சிரித்தாய்
நானோ
நாள் முழுவதும்
சிரிக்கிரேன்
யாரைப் பார்த்தாலும்
சிரிக்கிறேன்
கண்மணியே
உன் நினைவாகவே!
- அன்புடனோம்
 —

No comments:

Post a Comment