Monday 10 September 2012


அதிர்ஷ்டப்பெயர் வைத்தோ
அரசியல் செய்தோ
கோள் சொல்லியோ
குடி கெடுத்தா
ஜாதகம் சொல்லியோ
பாதகம் செய்தோ
சீர்திருத்துகிரேன்
என்ற பெயரில்
நன்றாக உள்ள 
கணிணி,மோட்டார் சக்கர
பாகங்களை 
திருடிக்கொண்டு
எங்கொ திருடியதை இங்கே விற்று
இரட்டிப்பு லாபங்களை அடைந்தோ
தேகத்தை காட்டியோ
ஏக்கத்தை மூட்டியோ
ஆளுயர புகழ்ந்தோ
ஜால்ராவை போட்டோ
சட்னியை விற்றோ
கிட்னியை திருடியோ
சாமர்த்தியம் உள்ளவர்கள்
பிழைத்துக்கொள்கிறார்கள்
பாவம் எம் அப்பாவி மக்கள்
இறைவா
அவர்கள் என்ன செய்வார்கள்
நல்லவர்களும் வல்லவர்களும்
ஆட்சியில் அமரவும்
நல்லவர்கலை தேர்ந்தெடுக்கும் நற்புத்தியும்
எம் மக்களுக்கு அருள்வாயாக!
அழகெல்லாம் மாநாடுகள் நடத்தி இவள்தான் பேரழகி என்று பறைசாற்றின


No comments:

Post a Comment