Sunday 9 September 2012





ஆடையோடு அழகாய் இருக்கிறாய்
ஆடையின்றியும் அழகாய் இருக்கிறாய்
சிரித்தாலும் அழகாயிருக்கிறாய்
சிரிக்காவிட்டாலும் ழகாயிருக்கிறாய்
கோபத்திலும் அழகாய் இருக்கிறாய்
அமைதியிலும் அழகாய் இருக்கிறாய்

முகம் சுளித்தாலும் அழகாய் இருக்கிறாய்
மூக்கை சிந்தினாலும் அழகாய் இருக்கிறாய்
கண்களை விரித்தாலும் அழகாய் இருக்கிறாய்
கைகளை விர்த்தாலும் அழகாய் இருக்கிறாய்

எழுந்தது முதல் உறங்கும் வரை
எல்லா நிலையிலும் அழகாகவே இருக்கிறாய்

பிறகு ஏன் கேட்கிறாய் இப்படி
உனக்கு
வேற வேலையே இல்லையா
ஏன் என்னையே சுற்றி சுற்றி
வருகிறாய் என்று
- அன்புடன் ஓம்
 

No comments:

Post a Comment