காதலிக்கிறேன்
என்ற உன் ஒற்றை வார்த்த்யை
கேட்டுவிட்டு ஆகாயம்
பல ஆயிரம் முறை பூமியில்
உன் பாதங்களை தொட்டு வணங்குகிறது
இதற்குப்பெயர்தான்
மழையோ?
என்ற உன் ஒற்றை வார்த்த்யை
கேட்டுவிட்டு ஆகாயம்
பல ஆயிரம் முறை பூமியில்
உன் பாதங்களை தொட்டு வணங்குகிறது
இதற்குப்பெயர்தான்
மழையோ?
- அன்புடன் ஓம்
No comments:
Post a Comment